அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், ஒரு டீஸ்பூன் கடலை மாவை சேர்த்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவுங்கள்.
2 டீஸ்பூன் பார்லி பவுடருடன் அரை டீஸ்பூன் முல்தானிமட்டி, ஒரு டீஸ்பூன் பாதாம் ஆயில் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவுங்கள்.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறை தலா 2 டீஸ்பூன் எடுத்து, கெட்டியான தயிர் விட்டு பேஸ்ட்டாக்கி, முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவுங்கள்.
இந்த மூன்று முறைகளையும் ஒன்று மாற்றி ஒன்று செய்து கொள்ளும்போது, எந்த பக்கவிளைகளும் இல்லாமல், அன்றலர்ந்த தாமரையாக என்றைக்கும் உங்கள் முகம் ஜொலித்துக் கொண்டே இருக்கும்
No comments:
Post a Comment